எனக்குளே ஒரு வெக்கம்

 ஏங்கி வந்த பொண்ணு ஒன்னு
தாங்கி வந்து அன்பு காட்டி
பாசம் தந்து பரிவு ஊட்டி
சோகம் நீக்கி துயர் நீக்கி
நிறைவு தந்து மகிழ்ச்சி தந்து
உள்ளம் மயக்கி எண்ணம் கவர்ந்த
என்னவளின் பெயரைச்சொல்ல
நானு நினைக்கும் போது
நாக்கு ஏனோ ஒட்டிகிச்சு!
வெட்கம் வந்து பத்திக்கிச்சு!

பின்னூட்டமொன்றை இடுக