தர்பூசணியை வெட்டினோமா, கடித்தோமா அல்லது குடித்தோமா என்றில்லாமல் குளிக்கலாமா ஏன யோசித்திருக்கிறானே ஒருவன் !

ஒரு தோலே
பழத்தைச் சுமக்கிறதே !

வலியே போய் தலையைக் கொடுக்கிறது இது தானோ ?

இது எவன் செய்த விந்தை
இங்கே ஓர்
‘காலி’ பிளவர் மந்தை

இசை விழும் கனி வனம்.

என்ன ஒரு அற்புதக் கற்பனை
கலி காலம் என்று சொல்வதை சற்றே மாற்றி கனிகாலம் என்று சொல்லலாமா ?
உமை பதிப்பித்தது. 




உமை பதிப்பித்தது. 
